ETV Bharat / bharat

குடியுரிமை வாங்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்: இருவர் பலி!

author img

By

Published : Aug 5, 2019, 10:39 AM IST

திஸ்பூர்: குடியுரிமை வாங்கச் சென்றவர்களின் பேருந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.

குடியுரிமை வங்க சென்றபோது நேர்ந்த விபரீதம்: இருவர் பலி!

குடியுரிமையைப் பதிவு செய்ய சிலர் பேருந்து ஒன்றில் கோலகட்டிற்கு(Golaghat) சென்று கொண்டிருந்தனர். பேருந்து காம்ரூப் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் 25 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியுரிமையைப் பதிவு செய்ய சிலர் பேருந்து ஒன்றில் கோலகட்டிற்கு(Golaghat) சென்று கொண்டிருந்தனர். பேருந்து காம்ரூப் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் 25 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:


A serious bus  accident was occured last night at Khanapara, Assam.

The bus was full of passengers who were travelling from Sontoli, distrcit of Kamrup to Golaghat for NRC  ( National Register Certificate ) hearing.

2 people are died and 25 are crilically injuried in the accident.

 NRC will be published on 31 st August,  and before that the bus passengers were going to re verification of their documents. 

A drumper which was loaded of hot bitomin fell over the bus. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.