ETV Bharat / bharat

குழந்தை கடத்தியவர் என்று சந்தேகித்து கொலை!

author img

By

Published : Jul 24, 2019, 12:03 PM IST

கொல்கத்தா: ஜல்பைகுரியில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் குழந்தையை கடத்தியுள்ளார் என்று சந்தேகித்து பொதுமக்கள் அவரை கல்லால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொலை

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் குழந்தையை கடத்தியதாக சந்தேகித்து அவரை பொதுமக்கள் கற்களால் தாக்கியுள்ளனர். விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார், அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவர் குழந்தையை கடத்தியுள்ளார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால் குழந்தைகள் ஏதும் கடத்தப்படவில்லை, அது தொடர்பாக எந்த புகார்களும் பதியவில்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் குழந்தையை கடத்தியதாக சந்தேகித்து அவரை பொதுமக்கள் கற்களால் தாக்கியுள்ளனர். விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார், அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவர் குழந்தையை கடத்தியுள்ளார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால் குழந்தைகள் ஏதும் கடத்தப்படவில்லை, அது தொடர்பாக எந்த புகார்களும் பதியவில்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:ছেলেধরা সন্দেহে এক ভিখারিকে পাথর দিয়ে মাথা থেতলে খুনের অভিযোগ। সোমবার সকালে নাগরাকাটা সুখানি বস্তি এলাকার ঘটনা।তাড়া করে রেল লাইনের ধারে নিয়ে পাথর দিয়ে থেতলে খুন। ঘটনাস্থলে পুলিশ।ছেলেধরা সন্দেহে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাগরাকাটা এলাকায়।অভিযোগ স্থানীয় বেশ কিছু মানুষ প্রথমে মারধর পরে পাথর দিয়ে মাথা থেতলে দেয়।৪৫ বছরের ঐ ব্যাক্তি বহরুপী সেজে ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করেন বলে জানা গিয়েছে। সম্প্রতি এলাকায় শিশু চুরি হচ্ছে বলে গুজব ছড়ায়।এই যুবক এদিন বহুরুপী সেজে ভিক্ষা করতে গেলে এলাকার মানুষ অপরিচিত এই বাসিন্দাকে ছেলে ধরা বলে সন্দেহ করে ।এরপরই তাকে তাড়া করে। ঐ ভিক্ষারি পালিয়ে প্রানে বাচার চেষ্টা করলে রেললাইনের ধারে পড়ে যায়।এরপর পাথর দিয়ে মাথা থেতলে মেরে ফেলে কিছু লোকজন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জলাপাইগুড়ি জেলাহাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।প্রসঙ্গত ছেলেধরার বিষয়ে গুজব বলে পুলিশ প্রশাসন থেকে এলাকায় মাইকিং করে সচেতন করা হলেও কোনো ফল মেলেনি তা এই খুনের ঘটনায় প্রমান।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.