ETV Bharat / bharat

ஜம்முவில் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் கைது!

ஜம்மு: அவந்திபோராவில் பயங்கரவாதிகளுக்கு உதவிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Sep 12, 2020, 10:16 PM IST

Updated : Sep 13, 2020, 7:52 AM IST

ஜம்மு- வில் பயங்கரவாதிகளுக்கு உதவிய நபர் கைது!
Terrorist

ஜம்மு காஷ்மீர் அவந்திபோரா டிரால் பகுதியைச் சேர்ந்தவர் ஆதில் அகமது ஹஜாம். இவர், ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்துள்ளார்.

இந்நிலையில் அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட அகமது, அப்பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், தளவாடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இனி காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒலிக்கும் பாட்டு கச்சேரி: இளைஞர்கள் முன்னெடுப்பு!

ஜம்மு காஷ்மீர் அவந்திபோரா டிரால் பகுதியைச் சேர்ந்தவர் ஆதில் அகமது ஹஜாம். இவர், ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்துள்ளார்.

இந்நிலையில் அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட அகமது, அப்பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், தளவாடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இனி காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒலிக்கும் பாட்டு கச்சேரி: இளைஞர்கள் முன்னெடுப்பு!

Last Updated : Sep 13, 2020, 7:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.