ETV Bharat / bharat

கண்களை மூடி ஓவியம்: 5 வயது சிறுவன் உலக சாதனை

புதுச்சேரி: கண்களை கட்டிக்கொண்டு ஓவியங்கள் வரைந்த ஐந்து வயது சிறுவன் அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

sai pranav
author img

By

Published : Aug 23, 2019, 6:59 PM IST

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகன் சாய் பிரணவ். இவர், மூலக்குளத்தில் உள்ள பெத்தி செமினர் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவருகிறார். கண்களை மூடிக்கொண்டு புள்ளிகளை இணைத்து ஓவியம் வரையும் இவரது திறமையை சோதனையிட, இன்று அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் புதுச்சேரி புத்தக ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.

கண்களை மூடி ஓவியம் வரையும் சிறுவன்

இதில், கண்களை கட்டிக்கொண்டு புள்ளிகளை இணைத்து 16 ஓவியங்களை 11 நிமிடம் 57 வினாடிகளில் வரைந்து முடித்து சாய் பிரணவ் சாதனை படைத்தார். இதேபோல், கண்களை துணியால் மூடிக்கொண்டு இந்திய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கண்டறிந்து அசத்தினார். இதன் மூலம் சாய் பிரணவ் அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்தார்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகன் சாய் பிரணவ். இவர், மூலக்குளத்தில் உள்ள பெத்தி செமினர் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்துவருகிறார். கண்களை மூடிக்கொண்டு புள்ளிகளை இணைத்து ஓவியம் வரையும் இவரது திறமையை சோதனையிட, இன்று அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் புதுச்சேரி புத்தக ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.

கண்களை மூடி ஓவியம் வரையும் சிறுவன்

இதில், கண்களை கட்டிக்கொண்டு புள்ளிகளை இணைத்து 16 ஓவியங்களை 11 நிமிடம் 57 வினாடிகளில் வரைந்து முடித்து சாய் பிரணவ் சாதனை படைத்தார். இதேபோல், கண்களை துணியால் மூடிக்கொண்டு இந்திய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கண்டறிந்து அசத்தினார். இதன் மூலம் சாய் பிரணவ் அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்தார்.

Intro:கண்களை மூடிய நிலையில் உணர்ந்து புள்ளிகளை இணைத்து ஓவியம் வரைதல் ரூபாய் நோட்டின் விவரங்களைக் கண்டறிந்து கூறுதல் ஒன்றாம் வகுப்பு சிறுவன் உலக சாதனை முயற்சி புதுச்சேரியில் நடைபெற்றது


Body:அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் புதுச்சேரி புத்தக ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி புதுச்சேரி மூலத்தில் உள்ள பெத்தி செமினர் பள்ளியில் நடைபெற்றது அப்பள்ளிபள்ளியை சேர்ந்த முதலாம் வகுப்பு பயிலும் மாணவர் சாய் பிரணவ் உணர்ச்சித் திறனைக் கொண்டு கண்களை துணியால் மூடிக்கொண்டு ஓவியங்களில் புள்ளியால் வரையப்பட்டது இதனை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளி இணைத்து கண்களை மூடிக்கொண்டு ஓவியத்தை வரைந்துள்ளார் இதில் 16 ஓவியங்களை 1.57 வினாடிகளில் வரைந்து முடித்துள்ளார் இதேபோல் இந்திய ரூபாய் நோட்டுகளில் விவரங்களையும் கண்களை துணியால் மூடிக்கொண்டு நோட்டுகளின் வரிசை எண்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கண்டறிந்து அசத்துகிறார் மேலும் அலைபேசியில் வீடியோ கேம் கண்களை மூடிக்கொண்டு விளையாடும் திறன் ஆகியவற்றை உலக சாதனையாக அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் உலகசாதனை சாதனை கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் அப்பள்ளியின் மைதானத்தில் இதனை செய்து வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை படைத்துள்ளார் அனைவரும் ஆச்சிரியத்தில் அசத்தினார்

பேட்டி அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் ராஜேந்திரன்


Conclusion:கண்களை மூடிய நிலையில் உணர்ந்து புள்ளிகளை இணைத்து ஓவியம் வரைதல் ரூபாய் நோட்டின் விவரங்களைக் கண்டறிந்து கூறுதல் ஒன்றாம் வகுப்பு சிறுவன் உலக சாதனை முயற்சி புதுச்சேரியில் நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.