ETV Bharat / bharat

அசாம் வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி

author img

By

Published : Jul 18, 2019, 11:39 PM IST

திஸ்பூர்: அசாம் மாநில வெள்ளத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

assam

அசாமில் சில வாரங்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இது தொடர்பாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், 4 ஆயிரத்து 128 கிராமங்கள், 28 மாவட்டங்களைச் சேர்ந்த 103 கோட்டங்கள், அங்கு வாழும் 5 லட்சத்து 52 ஆயிரத்து 107 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அசாமில் சில வாரங்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இது தொடர்பாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், 4 ஆயிரத்து 128 கிராமங்கள், 28 மாவட்டங்களைச் சேர்ந்த 103 கோட்டங்கள், அங்கு வாழும் 5 லட்சத்து 52 ஆயிரத்து 107 மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Intro:Body:

Assam State Disaster Management Authority: 37 people lost their lives in floods and 2 in landslide. As on 18th July 2019, total 4,128 villages, in 103 revenue circles of 28 districts have been affected due to floods. Approximately 53,52,107 people have been affected


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.