ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா செக்டரில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய போர்நிறுத்த மீறலில் ராணுவ வீரர் நாயக் ராஜீப் தாபா உயிரிழந்தார். இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலம் பாக்தோக்ரா நகரில் உள்ள பெங்குடி ராணுவ நிலையத்தில், வைக்கப்பட்டுள்ள நாயக் ராஜீப் தாபா உடலுக்கு ராணுவ அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாயக் ராஜீப் தாபாவுக்கு ராணுவ அலுவலர்கள் அஞ்சலி
பாக்தோக்ரா: பாகிஸ்தான் நடத்திய போர்நிறுத்த மீறலில் உயிரிழந்த இந்திய வீரர் நாயக் ராஜீப் தாபா உடலுக்கு ராணுவ அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாயக் ராஜீப் தாபாவுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா செக்டரில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய போர்நிறுத்த மீறலில் ராணுவ வீரர் நாயக் ராஜீப் தாபா உயிரிழந்தார். இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலம் பாக்தோக்ரா நகரில் உள்ள பெங்குடி ராணுவ நிலையத்தில், வைக்கப்பட்டுள்ள நாயக் ராஜீப் தாபா உடலுக்கு ராணுவ அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Intro:Body:
Conclusion:
Conclusion: