ETV Bharat / bharat

ஈராக் மாணவர் மர்ம மரணம்!

author img

By

Published : Jan 27, 2020, 2:45 PM IST

லக்னோ: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஈராக் மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Iraq
Iraq

உத்தரப் பிரதேசம் அலிகார் நகரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பி.ஹெச்.டி. மாணவராக இருந்தவர் ஏ. ஏ. ஹமித். ஈராக் நாட்டைச் சேர்ந்த இவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தார். நீண்ட நேரமாகியும் சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு இவர் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அண்டை வீட்டில் வசிக்கும் ஷாபாத் இக்பால் என்ற பெண்மணி காலை 11 மணி அளவில் வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். தரையில் படுத்திருந்த ஹமீத்தின் உயிர் பிரிந்துவிட்டதைத் தெரிந்துகொண்ட காவல் துறையினர், உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு
அடுக்குமாடிக் குடியிருப்பு

பின்னர், இது குறித்து ஈராக் தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஈராக் மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி: பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விமான பயணிகள்!

உத்தரப் பிரதேசம் அலிகார் நகரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பி.ஹெச்.டி. மாணவராக இருந்தவர் ஏ. ஏ. ஹமித். ஈராக் நாட்டைச் சேர்ந்த இவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தார். நீண்ட நேரமாகியும் சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு இவர் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அண்டை வீட்டில் வசிக்கும் ஷாபாத் இக்பால் என்ற பெண்மணி காலை 11 மணி அளவில் வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். தரையில் படுத்திருந்த ஹமீத்தின் உயிர் பிரிந்துவிட்டதைத் தெரிந்துகொண்ட காவல் துறையினர், உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு
அடுக்குமாடிக் குடியிருப்பு

பின்னர், இது குறித்து ஈராக் தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஈராக் மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி: பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விமான பயணிகள்!

Intro:अलीगढ़: अलीगढ़ मुस्लिम विश्वविद्यालय से पीएचडी के छात्र एए. हामिद का विनस अपार्टमेंट के फ्लैट नंबर A-5 में मिला शव. मृतक छात्र इराक का है रहने वाला. पिछले ढाई वर्षों से अपार्टमेंट में किराए का रूम लेकर कर रहा था शोध की पढ़ाई. पड़ोस में रह रहे लोगों ने पुलिस को दी सूचना. मौके पर पहुंची पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भिजवाया. पुलिस मामले की जांच पड़ताल करने में जुटी. थाना सिविल लाइन इलाके में स्थित विनस अपार्टमेंट की है घटना.


Body:दरअसल आपको बता दें,सिविल लाइन इलाके में स्थित विनस अपार्टमेंट में उस वक्त हड़कंप मच गया जब एक एएमयू से पीएचडी कर रहे छात्र की संदिग्ध परिस्थितियों में मौत हो गई और उसका शव कमरे के अंदर बरामद हुआ. प्राप्त जानकारी के अनुसार 45 वर्षीय एए हामिद नाम का युवक जो कि इराक देश का निवासी बताया गया है. एएमयू से जियोग्राफी से पीएचडी कर रहा था. जिसका शव विनस अपार्टमेंट के कमरा नंबर A-5 में मिला है. पुलिस के मुताबिक मृतक के शव पर कुछ जगह सूजन बताई जा रही है. वहीं सूचना पर पहुंची इलाका पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भिजवा दिया.

अपार्टमेंट में पड़ोस के रहने वाले युवक शादाब इकबाल बताया आज जब मैं अपने काम के लिए जा रहा था, जब एक महिला दरवाजा पीट रही थी जो उनका खाना खिलाती है. दरवाजा खुल नहीं रहा था जब मुझे याद आया मेरी वाइफ ने भी बताया था, इनकी तबीयत खराब है रात में तो लाओ जरा मैं भी देख लेता हूँ तो हमने भी नॉक किया दरवाजा खुला नहीं. काफी नॉक करने के बाद जब दरवाजा नहीं खोला, तो हमने खिड़की पीटना शुरू किया. हमने कहा यह फौरन का मैटर है,यह बाहर का स्टूडेंट है. इसके लिए हमें पुलिस बुलानी पड़ेगी पुलिस कस्टडी में ही दरवाजा खोलना चाहिए. जब पुलिस अंदर दाखिल हुई तो वह एकदम इस तरीके से लेटे हुए थे, जैसे कि बहुत ज्यादा इनके साथ बीमारी का ऐसा मैटर हो गया है. फिर वहां हमारे पड़ोसी डॉक्टर हैं एमडी उन्होंने चेक किया तो बताया इनमें कुछ नहीं है.


Conclusion:सीओ सिविल लाइन अनिल समानिया ने बताया एए. हामिद जो इराक देश का रहने वाला है. यहां एएमयू में पीएचडी कर रहे थे, इनकी उम्र लगभग 45 वर्ष है. ये पिछले ढाई वर्ष से वीनस टावर में किराए के मकान में रह रहे थे. आज सुबह यह अपने कमरे में मृत पाए गए हैं. पड़ोसी बता रहे हैं यह पिछले काफी समय से बीमार चल रहे थे और दोनों पैरों में इनके सूजन आई हुई थी, कल शाम को इनको धूप में बैठा देखा गया था, उसके बाद आज इनकी 11:00 बजे के लगभग एक महिला ने जब कुंदी (दरवाजा) खटखटाई तो दरवाजा ना खुलने पर पड़ोसियों ने दरवाजा खुलवाया और अंदर इनको मृत पाया गया.

बाईट- शादाब इकबाल, मृतक छात्र का पड़ोसी
बाईट- अनिल समानिया, सीओ -सिविल लाइन


ललित कुमार, अलीगढ़
up10052
9359724617
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.