ETV Bharat / bharat

விவசாயத் துறை ஆலோசனைக் கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்பு - விவசாயத்துறை அமைச்சர்

புதுச்சேரி: நெல் கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் அதற்கான நிதி ஒதிக்கீடு செய்வது குறித்தும் அம்மாநில முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Agriculture Department
Agriculture Department
author img

By

Published : Jan 21, 2020, 1:22 PM IST

புதுச்சேரி விவசாயத் துறையின் சார்பில் நெல் கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் விவசாயத் துறையில் நிலவும் சூழ்நிலைகள் குறித்தும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயத் துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வின் குமார், நிதிச் செயலர், விவசாயத் துறை செயலாளர், துறை இயக்குநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விவசாயதுறை ஆலோசனைக் கூட்டம்

மேலும், இக்கூட்டத்தில் நெல் கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் ஏற்கனவே அரசிடம் உள்ள நெல் இருப்பு குறித்தும்; அதற்கு நிதி ஒதுக்குவது சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:திருமண நிச்சய விழாவில் திருடிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

புதுச்சேரி விவசாயத் துறையின் சார்பில் நெல் கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் விவசாயத் துறையில் நிலவும் சூழ்நிலைகள் குறித்தும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயத் துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வின் குமார், நிதிச் செயலர், விவசாயத் துறை செயலாளர், துறை இயக்குநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விவசாயதுறை ஆலோசனைக் கூட்டம்

மேலும், இக்கூட்டத்தில் நெல் கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் ஏற்கனவே அரசிடம் உள்ள நெல் இருப்பு குறித்தும்; அதற்கு நிதி ஒதுக்குவது சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:திருமண நிச்சய விழாவில் திருடிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

Intro:புதுச்சேரியில் விவசாயத்துறையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது
Body:புதுச்சேரியில் விவசாயத்துறையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது


புதுச்சேரி விவசாய துறையின் சார்பில் நெல் கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் விவசாயத்துறையில் நிலவும் சூழ்நிலைகள் குறித்தும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள கமிட்டி அறை நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமைச் செயலாளர் அஸ்வின் குமார். நிதிசெயலர் விவசாய துறை செயலாளர் . துறை இயக்குனர்கள். மார்க்கெட்டிங் கமிட்டி செயலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நெல் கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் ஏற்கனவே அரசிடம் உள்ள நெல் இருப்பு குறித்தும் அதற்கு நிதி ஒதுக்குவது சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டதுConclusion:புதுச்சேரியில் விவசாயத்துறையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.