ETV Bharat / bharat

சீன அதிபர் வருகை தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் - புதுச்சேரி முதலமைச்சர்

author img

By

Published : Oct 9, 2019, 1:12 PM IST

Updated : Oct 11, 2019, 12:09 PM IST

புதுச்சேரி: சீன அதிபர் வருகை தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

துச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜான் குமாரை ஆதரித்து செந்தாமரை நகரில் முதலமைச்சர் நாராயணசாமி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது. இதற்கு ஆதரவாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் செயல்படுகிறார். புதுச்சேரிக்கு மோடி அரசு தரவில்லை என்றாலும், நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்துகிறோம். இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறார்.

அது பகல் கனவாகவே அமையும். ஆட்சி நடத்த திறமை இல்லாதவர் ரங்கசாமி, புதுச்சேரியை குட்டிச்சுவராக்கியவர் ரங்கசாமி, இவர் எப்படி ஆட்சி மாற்றத்தை செய்வார், இதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மேலும் சீன அதிபர் வருகை தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இந்த வருகையினால் இந்திய-சீன நல்லுறவு பெருகும் என்றார்.

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜான் குமாரை ஆதரித்து செந்தாமரை நகரில் முதலமைச்சர் நாராயணசாமி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது. இதற்கு ஆதரவாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் செயல்படுகிறார். புதுச்சேரிக்கு மோடி அரசு தரவில்லை என்றாலும், நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்துகிறோம். இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறார்.

அது பகல் கனவாகவே அமையும். ஆட்சி நடத்த திறமை இல்லாதவர் ரங்கசாமி, புதுச்சேரியை குட்டிச்சுவராக்கியவர் ரங்கசாமி, இவர் எப்படி ஆட்சி மாற்றத்தை செய்வார், இதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மேலும் சீன அதிபர் வருகை தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இந்த வருகையினால் இந்திய-சீன நல்லுறவு பெருகும் என்றார்.

Intro:சீன அதிபர் வருகை தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் இந்தியா-சீனா நல்லுறவு பெருகும் என முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்


Body:புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் ஆதரித்து செந்தாமரை நகரில் முதல்வர் நாராயணசாமி வாக்கு சேகரித்தார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது இதற்கு ஆதரவாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார் புதுச்சேரி மத்திய நிதியை மோடி அரசு தரவில்லை என்றாலும் நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்துகிறோம் இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறார் அவர் முயற்சிக்க முயற்சிக்கு எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை குறைகிறது ஆட்சி கவிழ்க்கும் நடவடிக்கை பகல் கனவே என்றார்

ஆட்சி நடத்த திறமை இல்லாதவர் ரங்கசாமி புதுச்சேரியை குட்டிச்சுவராக்கிவர் ரங்கசாமி இவர் எப்படி ஆட்சி மாற்றத்தை செய்வார் இதனை மக்கள் நம்ப தயாராக இல்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்

சீன அதிபர் தமிழக வருகைக்கு தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் இந்திய-சீன நல்லுறவு பெருகும் என முதல் நாராயணசாமி தெரிவித்தார்



Conclusion:சீன அதிபர் வருகை தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் இந்தியா-சீனா நல்லுறவு பெருகும் என முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்
Last Updated : Oct 11, 2019, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.