ETV Bharat / bharat

குளத்தில் மூழ்கிய நண்பன்... விளையாடுவதாக நினைத்து காப்பாற்றாமல்விட்ட தோழர்கள்!

author img

By

Published : Nov 16, 2019, 12:58 PM IST

பெங்களூரு: நண்பன் குளத்தில் முழ்குவதை - விளையாட்டு என நினைத்து... சக நண்பர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டும், அவர் மூழ்குவதை வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த, ஜாபர் என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஜாபர் தலையில், பலமாக அடிபட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக தண்ணீரிலிருந்து வெளியே வர முயன்றார். ஆனால், கரையை அடைய முடியாமல், கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மூழ்கினார்.

இதைப் பார்த்த சக நண்பர்கள், ஜாபர் விளையாட்டாக அப்படிச் செய்வதாக நினைத்து அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தைத் தனது செல்ஃபோனில் படம்பிடிக்கவும் செய்துள்ளனர். அதன் பிறகே, ஜாபர் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை!

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த, ஜாபர் என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஜாபர் தலையில், பலமாக அடிபட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக தண்ணீரிலிருந்து வெளியே வர முயன்றார். ஆனால், கரையை அடைய முடியாமல், கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள் மூழ்கினார்.

இதைப் பார்த்த சக நண்பர்கள், ஜாபர் விளையாட்டாக அப்படிச் செய்வதாக நினைத்து அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தைத் தனது செல்ஃபோனில் படம்பிடிக்கவும் செய்துள்ளனர். அதன் பிறகே, ஜாபர் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை!

Intro:Body:

A young man has died while swimming: video



Karnataka (Kalaburagi):  A young man has died before the eyes of his friends after being hit by a head injury while swimming.



Footage of a young man jumping into the water, swimming, and finally trying hard to come out of the water and failing is captured in a mobile video.



The disaster occurred in a stone quarry near Rukamoddin Tola Dargah on the outskirts of the city. Jafar Ayub, 22, resident of Mizaguri park near Nawaz Dargah, is the dead person.



Zafar had gone swimming with his friends to Ayub stone quarry. It is reported that he died after being hit by a serious head injury while swimming. The fire extingusher arived spot and found the dead man's body and removed it. A case has been registered in this regard.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.