ETV Bharat / bharat

அசாமில் கனமழை: மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!

author img

By

Published : Oct 28, 2019, 11:48 AM IST

Updated : Oct 28, 2019, 3:28 PM IST

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் டிமா ஹசோ மாவட்டத்தில் மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

3 trucks washed

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டிமா ஹசோ மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் மூன்று கனரக வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

கபிலி ஆறு அபாய கட்டத்தை எட்டியது

அதேபோல் கபிலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அதனுடைய அபாய கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இதனால் ப்ரம்பூரிலிருக்கும் ஏரிக்கரை உடையும் வாய்ப்புள்ளது. அப்பகுதியில் இருக்கும் மக்கள் உயர் அலுவலர்கள் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் குழந்தைகள் திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டிமா ஹசோ மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில் அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் மூன்று கனரக வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

கபிலி ஆறு அபாய கட்டத்தை எட்டியது

அதேபோல் கபிலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அதனுடைய அபாய கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இதனால் ப்ரம்பூரிலிருக்கும் ஏரிக்கரை உடையும் வாய்ப்புள்ளது. அப்பகுதியில் இருக்கும் மக்கள் உயர் அலுவலர்கள் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: அஸ்ஸாம் குழந்தைகள் திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு

Intro:Body:

3 trucks washed away by flash flood in Dima hasao Assam. Sudden increased water of Jatinga river washed the 3 trucks away. drivers and helpers of the trucks somehow survived the accident as they had managed to escape from the scene before the dangerous current reached. This terrible  incident took place between Harengajao and Ditekchara of Dima Hasao District .


River Kapili of Nagaon is flowing above the danger line. It is about to break the embankment of Baregoga in Barhampur. Currently Water flowing over pwd roads. people of that locality are getting scared. till no response from Authority.

CM Orders SDRF and NDFR to run the rescue operation. 

Conclusion:
Last Updated : Oct 28, 2019, 3:28 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.