ETV Bharat / bharat

பிகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 25, 2020, 8:26 PM IST

Updated : Jun 25, 2020, 10:36 PM IST

பாட்னா: பிகார் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் மூன்று குழந்தைகள் உள்பட 83 பேர் உயிரிழந்தனர்.

26 killed in lightning strikes in Bihar, Gopalganj worst-hit
26 killed in lightning strikes in Bihar, Gopalganj worst-hit

பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர், தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர், சிவான் மாவட்டத்தில் 4 பேர், மதுபானி, மேற்கு சாம்ப்ரான் மாவட்டத்தில் தலா 2 பேர் உள்ளிட்ட 83 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபால்கஞ்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வயல்களில் பணிபுரிந்துவந்த 13 பேர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பெரும்பாலானோர் வயல்களில் பணிபுரிந்தவர்களே இறந்துள்ளனர்.

பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர், தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர், சிவான் மாவட்டத்தில் 4 பேர், மதுபானி, மேற்கு சாம்ப்ரான் மாவட்டத்தில் தலா 2 பேர் உள்ளிட்ட 83 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபால்கஞ்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வயல்களில் பணிபுரிந்துவந்த 13 பேர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பெரும்பாலானோர் வயல்களில் பணிபுரிந்தவர்களே இறந்துள்ளனர்.

Last Updated : Jun 25, 2020, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.