ETV Bharat / bharat

செல்ஃபோன் பேட்டரி வெடித்து சிதைந்த சிறுவனின் கை! - மகாராஷ்டிராவில் சோகம்

author img

By

Published : Sep 22, 2019, 1:55 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் செல்ஃபோன் பேட்டரியை கல்லால் உடைக்க முயன்றபோது அது வெடித்ததில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

battery blast

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் சைதன்யா கங்காதர் (11) என்ற சிறுவன் தனது தாயின் செல்ஃபோனை வைத்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். சிறிது நேரத்தில் சார்ஜ் குறைந்து செல்ஃபோன் அணைந்துள்ளது. இதனால் அச்சிறுவன் செல்போனிலிருந்து பேட்டரியை வெளியில் எடுத்துள்ளான்.

உப்பிய நிலையிலிருந்த அந்தப் பேட்டரியை அச்சிறுவன் ஆர்வக்கோளாறில், ஓர் கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்துள்ளான். கல்பட்ட வேகத்தில் பேட்டரி டமார்... என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அச்சிறுவனின் வலது கை படுகாயமடைந்து சிதைந்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அச்சிறுவனின் தாய், அவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பேட்டரி வெடித்ததில் சிறுவனின் கை மிகவும் சிதைந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறியுள்ளது. தற்போது அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் சைதன்யா கங்காதர் (11) என்ற சிறுவன் தனது தாயின் செல்ஃபோனை வைத்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். சிறிது நேரத்தில் சார்ஜ் குறைந்து செல்ஃபோன் அணைந்துள்ளது. இதனால் அச்சிறுவன் செல்போனிலிருந்து பேட்டரியை வெளியில் எடுத்துள்ளான்.

உப்பிய நிலையிலிருந்த அந்தப் பேட்டரியை அச்சிறுவன் ஆர்வக்கோளாறில், ஓர் கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்துள்ளான். கல்பட்ட வேகத்தில் பேட்டரி டமார்... என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அச்சிறுவனின் வலது கை படுகாயமடைந்து சிதைந்தது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அச்சிறுவனின் தாய், அவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பேட்டரி வெடித்ததில் சிறுவனின் கை மிகவும் சிதைந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறியுள்ளது. தற்போது அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

மும்பை ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து!

Intro:

हिंगोली- सध्या लहानसाह वयोवृद्धांना मोबाईलचे वेड लागलेले आहे. अशाच वसमत तालुक्यातील आरळ येथे एका बालकाने मोबाईल मधील फुगलेली बॅटरी दगडाने ठेसून सरळ करण्याचा प्रयत्न करीत असताना बॅटरीचा स्फोट होऊन बालकाचा हात पूर्णपणे भाजलाय अन हाताला मोठे छिद्र देखील पडले आहे. ही घटना शनीवारी सकाळी 11 च्या सुमारास घडली.

Body:चैतन्य गंगाधर चव्हाण(५) अस बालकाच नाव आहे. चैतन्य हा मोबाईल घेऊन अंगणात खेळत होता. मोबाईलची बॅटरी फुललेली असल्याने, ती मोबाईल मधून वारंवार गळून पडत होती त्यामुळे चैतन्याने फुगलेली बॅटरी मोबाईल मधून वारंवार गळून पडत होती. त्यामुळे चैत्यन्याने ती बॅटरी दगडाच्या साह्याने चेपवण्याचा प्रयत्न केला. तर त्याने त्या बॅटरी दगड हाणला तोच त्या बॅटरीचा जोराने स्पोट झाला. तर चैतन्य जोराने आई म्हणून ओरडला. त्यामुळे आईने चैतन्य कडे धाव घेतली. तर चैतन्यचा हात पूर्णपणे रक्ताने माखलेला दिसला. चैतन्य जोर जोरात रडत होता, अन स्पोट झाल्याने बऱ्याच जणांनी धाव घेतली होती. त्याला तात्काळ नांदेड येथे उपचारासाठी हलविले असता, चैतन्याच्या हाताला मोठे छिद्र अन हाताच्या पाठीमागील भागास ही मोठं मोठ्या चिरा पडल्याचे दिसून आले. Conclusion:मोठ्याप्रमाणात रक्तप्रवाह होत होता.आता नांदेड येथील एका खाजगी रुग्णालयात चैतन्य वर उपचार सुरू आहेत.आता प्रकृती ठीक जरी असली तरी चैतन्य घाबरलेल्या स्थितीत आहे.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.