ETV Bharat / snippets

திடீரென விழுந்து உடைந்த விநாயகர் சிலை.. சென்னையில் போலீசாருடன் வாக்குவாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 6:39 PM IST

கீழே விழுந்த விநாயகர் சிலை
கீழே விழுந்த விநாயகர் சிலை (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பாலவாக்கம், பல்கலை நகர் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிக எடையுடைய விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து கிரேன் மூலம் தூக்கிய போது, பெல்ட் சரிவர கட்டப்படாததால் விநாயகர் சிலை கீழே விழுந்து உடைந்தது. இதனால் விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாரிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போலீசார் அவசரப்படுத்தியதாலும், ஒரே ஒரு பெல்ட் மட்டும் போட்டு சிலையை தூக்கியதால் தான் சிலை உடைந்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். பின்னர், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து சமாதனம் வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: பாலவாக்கம், பல்கலை நகர் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிக எடையுடைய விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து கிரேன் மூலம் தூக்கிய போது, பெல்ட் சரிவர கட்டப்படாததால் விநாயகர் சிலை கீழே விழுந்து உடைந்தது. இதனால் விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாரிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போலீசார் அவசரப்படுத்தியதாலும், ஒரே ஒரு பெல்ட் மட்டும் போட்டு சிலையை தூக்கியதால் தான் சிலை உடைந்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். பின்னர், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து சமாதனம் வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.