பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் அருகில் உள்ள மாடசாமி கோயில், தெப்பக்குளம் ஆகியவற்றை இணைத்து நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கியது தொடர்பான அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Sep 25 2024 சமீபத்திய செய்திகள்
Published : 2 hours ago
|Updated : 7 minutes ago
பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிட இட விவகாரம்; 2016-ல் பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை! - Abdul Kalam Memorial land issue
நெல்லை பணகுடி போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த திருநங்கைகள்.. போலீசார் அடித்து விரட்டியடிப்பு.. என்ன நடந்தது? - Attack on Nellai Transgenders
நெல்லை பணகுடி காவல் நிலையம் அருகே திருநங்கைகளை ஓட ஓட போலீசார் விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தேனி கல்லூரி மாணவி பாலியல் தொல்லை புகாருக்கு காவல்துறை மறுப்பு.. என்ன நடந்தது? - Dindigul SP
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல்லில் இறக்கிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் மறுப்பு தெரிவித்துள்ளார். | Read More
வீட்டை அழகாக்க வந்த ஆர்கிடெக்ட்.. பாலியல் தொல்லை அளித்த வன ஆர்வலர் அதிரடி கைது! - Forest activist arrested
கோவையில் 23 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த இயன்முறை மருத்துவரும், வன ஆர்வலருமான ஆனந்த கிருஷ்ணனை கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
"திமுக வெற்றி பெற்றதற்கு முதல் காரணம் மோடி தான்".. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! - Udhayanidhi Stalin
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு 3 காரணங்கள் உள்ளது. அதில் முதல் காரணம் மோடி தான் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
தமிழகத்தில் 11 இடங்களில் என்ஐஏ சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்! - NIA Raids
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உட்பட 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். | Read More
குற்றாலத்தில் குளிக்க வருபவர்களே குறி.. பாலியல் வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் மோசடி.. பொள்ளாச்சி ஆசாமி சிக்கியது எப்படி? - Coutrallam cybercrime
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் இளைஞர்களைக் குறிவைத்து பாலியல் தொழிலில் பெண்கள் இருப்பதாகக் கூறி ஏமாற்றிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிட இட விவகாரம்; 2016-ல் பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை! - Abdul Kalam Memorial land issue
பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் அருகில் உள்ள மாடசாமி கோயில், தெப்பக்குளம் ஆகியவற்றை இணைத்து நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கியது தொடர்பான அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. | Read More
நெல்லை பணகுடி போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த திருநங்கைகள்.. போலீசார் அடித்து விரட்டியடிப்பு.. என்ன நடந்தது? - Attack on Nellai Transgenders
நெல்லை பணகுடி காவல் நிலையம் அருகே திருநங்கைகளை ஓட ஓட போலீசார் விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
தேனி கல்லூரி மாணவி பாலியல் தொல்லை புகாருக்கு காவல்துறை மறுப்பு.. என்ன நடந்தது? - Dindigul SP
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு திண்டுக்கல்லில் இறக்கிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் மறுப்பு தெரிவித்துள்ளார். | Read More
வீட்டை அழகாக்க வந்த ஆர்கிடெக்ட்.. பாலியல் தொல்லை அளித்த வன ஆர்வலர் அதிரடி கைது! - Forest activist arrested
கோவையில் 23 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த இயன்முறை மருத்துவரும், வன ஆர்வலருமான ஆனந்த கிருஷ்ணனை கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
"திமுக வெற்றி பெற்றதற்கு முதல் காரணம் மோடி தான்".. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! - Udhayanidhi Stalin
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு 3 காரணங்கள் உள்ளது. அதில் முதல் காரணம் மோடி தான் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
தமிழகத்தில் 11 இடங்களில் என்ஐஏ சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்! - NIA Raids
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சென்னை உட்பட 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். | Read More
குற்றாலத்தில் குளிக்க வருபவர்களே குறி.. பாலியல் வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் மோசடி.. பொள்ளாச்சி ஆசாமி சிக்கியது எப்படி? - Coutrallam cybercrime
தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் இளைஞர்களைக் குறிவைத்து பாலியல் தொழிலில் பெண்கள் இருப்பதாகக் கூறி ஏமாற்றிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். | Read More