வத்தலகுண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Tue Oct 22 2024 சமீபத்திய செய்திகள்
Published : 2 hours ago
|Updated : 2 minutes ago
திண்டுக்கல்லில் தொடரும் ரெய்டு.. பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரொக்கம்.. ஆடிப்போன வத்தலகுண்டு!
பெருங்களத்தூர் செல்லாமல் வண்டலூர் செல்வது எப்படி? தீபாவளிக்கு சொந்த வாகனங்களில் செல்வோர் கவனத்திற்கு!
தீபாவளிக்கு சொந்த வாகனங்கள் மூலம் ஊருக்குச் செல்வோர் பெருங்களத்தூர் வழியைத் தவிர்க்குமாறு அமைச்சர் கூறிய நிலையில், வண்டலூரை அடைவது எப்படி என பார்க்கலாம். | Read More
போக்குவரத்து அமைச்சர் Vs சிஐடியு; மக்கள் மீது அக்கறை யாருக்கு அதிகம்? வலுக்கும் வாக்குவாதம்!
போக்குவரத்து கழகங்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளை அரசு செய்ய மறுக்கிறது அதனால் இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவற்றையெல்லாம் தமிழக அரசு பின்னுக்கு தள்ளுகிறார்கள் என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். | Read More
செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!
செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். | Read More
ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்ய பழைய வழக்கறிஞர் ஒப்புதல் எதற்கு? - நீதிபதி கேள்வி
ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யும் போது, பழைய வழக்கறிஞரின் ஒப்புதலை விசாரணை நீதிமன்றங்கள் கேட்கக் கூடாது?, உண்மைத் தன்மையை மட்டுமே பார்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"கடைசித் தொண்டன் இருக்கும்வரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது "- உதயநிதி ஸ்டாலின்!
நான் சொல்லாததை பொய்யாக திருத்தி என் மீது வழக்கு போட்டுள்ளனர். நான் சொன்னால் சொன்னதுதான், நான் கருணாநிதியின் பேரன், யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
"சங்கீத கலாநிதி விருதை வழங்க தடை விதிக்கக் கூடாது" - ஐகோர்ட்டில் கோரிக்கை!
சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தி இந்து குழுமம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மீதான அமலாக்கத்துறை வழக்கு;விசாரணைக்கு தடை இல்லை!
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மீதான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தொடரும்படி புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
திண்டுக்கல்லில் தொடரும் ரெய்டு.. பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரொக்கம்.. ஆடிப்போன வத்தலகுண்டு!
வத்தலகுண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. | Read More
பெருங்களத்தூர் செல்லாமல் வண்டலூர் செல்வது எப்படி? தீபாவளிக்கு சொந்த வாகனங்களில் செல்வோர் கவனத்திற்கு!
தீபாவளிக்கு சொந்த வாகனங்கள் மூலம் ஊருக்குச் செல்வோர் பெருங்களத்தூர் வழியைத் தவிர்க்குமாறு அமைச்சர் கூறிய நிலையில், வண்டலூரை அடைவது எப்படி என பார்க்கலாம். | Read More
போக்குவரத்து அமைச்சர் Vs சிஐடியு; மக்கள் மீது அக்கறை யாருக்கு அதிகம்? வலுக்கும் வாக்குவாதம்!
போக்குவரத்து கழகங்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளை அரசு செய்ய மறுக்கிறது அதனால் இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவற்றையெல்லாம் தமிழக அரசு பின்னுக்கு தள்ளுகிறார்கள் என சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். | Read More
செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!
செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். | Read More
ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்ய பழைய வழக்கறிஞர் ஒப்புதல் எதற்கு? - நீதிபதி கேள்வி
ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யும் போது, பழைய வழக்கறிஞரின் ஒப்புதலை விசாரணை நீதிமன்றங்கள் கேட்கக் கூடாது?, உண்மைத் தன்மையை மட்டுமே பார்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
"கடைசித் தொண்டன் இருக்கும்வரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது "- உதயநிதி ஸ்டாலின்!
நான் சொல்லாததை பொய்யாக திருத்தி என் மீது வழக்கு போட்டுள்ளனர். நான் சொன்னால் சொன்னதுதான், நான் கருணாநிதியின் பேரன், யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | Read More
"சங்கீத கலாநிதி விருதை வழங்க தடை விதிக்கக் கூடாது" - ஐகோர்ட்டில் கோரிக்கை!
சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தி இந்து குழுமம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | Read More
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மீதான அமலாக்கத்துறை வழக்கு;விசாரணைக்கு தடை இல்லை!
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மீதான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தொடரும்படி புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More