கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப் பாறையில் மேற்கொண்ட 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார். இதன்படி, குமரி விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் தளத்தில் இருந்து இந்திய ராணுவப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்குச் சென்றார்.
-
#WATCH | PM Modi ends two-day-long meditation at Vivekananda Rock Memorial in Kanyakumari, Tamil Nadu pic.twitter.com/TY7snigzZI
— ANI (@ANI) June 1, 2024