ETV Bharat / state

பாலியல் தொல்லை வழக்கு: 7 வயது சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை - Chennai Pocso Court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை கொடுங்கையூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி, அப்பகுதியில் உள்ள 7 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் சகோதரர் அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரோக்கியசாமி மீது எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் அளித்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆரோக்கியசாமிக்கு 5 வருட சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: சென்னை கொடுங்கையூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி, அப்பகுதியில் உள்ள 7 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் சகோதரர் அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரோக்கியசாமி மீது எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் அளித்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆரோக்கியசாமிக்கு 5 வருட சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.