டெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375, விதிவிலக்கு 2-ன் மூலம் திருமண பாலியல் வன்புணர்வு என்பது ‘பாலியல் வன்புணர்வு' என்ற வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதாவது, கணவர் மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல என மத்திய அரசு தெரிவித்தது. மேலும், திருமண கட்டாய பாலியல் வன்புணர்வை குற்றமாக்குவதற்கான மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
‘திருமண கட்டாய பாலியல் வன்புணர்வு குற்றமல்ல’ - மத்திய அரசு! - Marital Rape
திருமண கட்டாய பாலியல் வன்புணர்வை குற்றமாக்குவதற்கான மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Published : 2 hours ago
டெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375, விதிவிலக்கு 2-ன் மூலம் திருமண பாலியல் வன்புணர்வு என்பது ‘பாலியல் வன்புணர்வு' என்ற வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதாவது, கணவர் மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமல்ல என மத்திய அரசு தெரிவித்தது. மேலும், திருமண கட்டாய பாலியல் வன்புணர்வை குற்றமாக்குவதற்கான மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.