தமிழ்நாடு

tamil nadu

மெகா சைஸ் ஓவியம் மூலம் 100 விழுக்காடு வாக்குப்பதிவு விழிப்புணர்வு!

By

Published : Mar 31, 2021, 1:15 PM IST

கடலூர்: எதிர் வரும் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடலூரின் முக்கிய சாலையில் மெகா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details