பால், பேருந்து கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்கவில்லை- அமைச்சர் கே.என்.நேரு
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14842473-thumbnail-3x2-tricii.jpg)
பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கேள்விக்கு, ஏன் அதிமுக ஆட்சியில் விலையேற்ற வில்லையா? ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு காலத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் இருக்கும் போது, மக்கள் அதை சந்திக்கத்தான் வேண்டும்” என்றார் அமைச்சர் கே.என்.நேரு. அது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST