thumbnail

By

Published : May 21, 2021, 10:17 AM IST

ETV Bharat / Videos

கடலூர் மீன் சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

கடலூர்: தேவனாம்பட்டினம் பகுதியில் உப்பன் ஆற்றங்கரையில் 50க்கும் மேற்பட்ட படகுகளில், மீனவர்கள் தங்கள் மீன்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். தகுந்த இடைவெளி என்பது இல்லாமல், இப்பகுதியில் மீன் விற்பவர்கள், வாங்குபவர்கள் மீன் கடைகளை அமைத்துள்ளனர். கரோனா தொற்று அச்சமின்றி அதிகமானோர் கூடினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.