கோடலி முடிச்சு கொண்டையுடன் ஏகாந்த சேவை சாதித்த காஞ்சி வரதர்!
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் தவன உற்சவத்தையொட்டி கோடலி முடிச்சு கொண்டையுடன் ஏகாந்த சேவை சாதித்துவந்த வரதராஜப் பெருமாளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் தவன உற்சவத்தையொட்டி கோடலி முடிச்சு கொண்டையுடன் ஏகாந்த சேவை சாதித்துவந்த வரதராஜப் பெருமாளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.