'மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கொடுங்க..!' - தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

By

Published : Jun 8, 2019, 8:31 PM IST

thumbnail

விழுப்புரம்: சின்னசேலத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. மாட்டு வண்டியில் மணல் அள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய மனுக்களை விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.