குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தற்காலிக தடை! - தென்காசியில் சாரல் மழை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 18, 2020, 1:07 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் அவ்வப்போது பெய்துவந்த சாரல் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்க தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.