thumbnail

உள்வாங்கும் கடல் - இயற்கை விடும் எச்சரிக்கையா?

By

Published : Dec 17, 2021, 7:53 AM IST

Updated : Dec 17, 2021, 8:01 AM IST

சென்னை: மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (டிசம்பர் 16) நள்ளிரவு திடீரென கடல் 10 - 15 மீட்டருக்கு உள்வாங்கியது. சுமார் 30 நிமிடத்திற்கு மேல் உள்வாங்கிய கடல் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. கடல் நள்ளிரவில் உள்வாங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
Last Updated : Dec 17, 2021, 8:01 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.