முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட அரசாணையை நிறைவேற்ற கோரிக்கை - தமிழ்நாடு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12918592-thumbnail-3x2-cm.jpg)
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை தமிழ்நாடு முதலமைச்சருக்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை நிறைவேற்ற வேண்டுகிறோம். அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிட உடனடியாக ஆணையை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.