புலியை சுட்டுக்கொல்ல காரணம் என்ன? - விளக்குகிறார் ஓசை காளிதாஸ் - புலியை கொலை செய்ய காரணம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13257976-thumbnail-3x2-pu.jpg)
நீலகிரி மாவட்டத்தில் மனிதர்களை வேட்டையாடிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதற்கான காரணங்களையும், புலி மனிதர்களை ஏன் வேட்டையாடுகிறது எனபதற்கான பதில்களையும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் விளக்குகிறார்.