thumbnail

By

Published : Oct 6, 2020, 8:20 PM IST

ETV Bharat / Videos

24 வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட நல்லம்பள்ளி ஆட்டுச்சந்தை!

கரோனா தொற்று பரவல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, அரூர், காரியமங்கலம், வெள்ளிசந்தை, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் நடத்தப்பட்ட வாரச் சந்தைகள் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (அக்.06) இம்மாவட்டத்தில் உள்ள வாரசந்தைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதால் நல்லம்பள்ளி ஆடு வாரச்சந்தை வழக்கம்போல தொடங்கியது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.