புரெவி புயல் கனமழை: மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடக்கம் - மயிலாற்று அருவியில் நீர்வரத்து

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 5, 2020, 1:08 PM IST

பெரம்பலூர்: புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் லாடபுரம் பகுதியில் உள்ள மயிலூற்று அருவி நீர்ப்பிடிப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனைச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என இப்பகுதிவாசிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.