விளைநிலத்திற்குள் புகுந்த சேதப்படுத்திய யானைக்கூட்டம்: விவசாயிகள் கவலை

By

Published : Mar 19, 2021, 4:07 PM IST

thumbnail
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலை கிராமத்தில் புகுந்த யானைக்கூட்டம் விளைநிலத்திற்குள் புகுந்து இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை, சாவ்சாவ் கொடிகளைச் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.