காந்தி ஜெயந்தியையொட்டி நீதித்துறை ஊழியர்கள் பேரணி!

By

Published : Oct 2, 2021, 10:18 PM IST

thumbnail
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்தநாள் விழா இன்று (அக்.2) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதித்துறை ஊழியர்கள் பங்குபெற்ற பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட நீதிபதிகள் பலர் காந்தியின் முழு உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.