பூரி கடற்கரையில் எழுந்தருளிய விநாயகர்! - SAND ARTIST SUDARSHAN PATTNAIK
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8515462-thumbnail-3x2-l.jpg)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சர்வதேச மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், கை வண்ணத்தில் பூரி கடற்கரையில் எழுந்தருளியுள்ள மணல் சிற்ப விநாயகரை காணலாம். இந்த விநாயகர் சிற்பத்துடன், “கரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை காப்பாற்ற அனைவருக்கும் சக்தி அளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.