thumbnail

தலமலை வனச்சாலையில் செந்நாய்கள் நடமாட்டம் - வாகன ஓட்டிகள் அச்சம்

By

Published : Oct 22, 2020, 12:09 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது செந்நாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக திம்பம் - தலமலை வனச்சாலையில் செந்நாய்கள் அமர்ந்துகொண்டு வாகனங்களை வழி மறிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.