உளுந்தூர்பேட்டையில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! - உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை
🎬 Watch Now: Feature Video
பொங்கல் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டையில் இன்று (ஜன.12) நடைபெற்ற வார ஆட்டுச் சந்தையில், விற்பனை தொடங்கிய மூன்று மணி நேரத்திலேயே ரூ.3 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.