2ஆம் கட்ட பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி - edapaddi palaniswami election propaganda at cuddalore
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11083626-thumbnail-3x2-sukhi.jpg)
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக பரப்புரை மேற்கொண்டார். இதில் நேற்று (மார்ச் 20) கடலூரில் மஞ்சை மைதானத்தில் தொழில் துறை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்சி சம்பத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பொதுமக்களிடம் பேசினார்.