கனமழைப் பாதிப்பு: நீரில் மிதக்கும் சென்னை - chennai latest news
🎬 Watch Now: Feature Video

சென்னையில் நேற்று (நவ. 6) இரவு முதல் கொட்டித் தீர்த்த கன மழையால் சாலைகள், குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. சாலையில் நீர் முழங்கால் அளவிற்குத் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதியில் உள்ளனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்று (நவ. 7) செம்பரபாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. சென்னைக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.