99 பூக்களின் பெயர்களை 46 வினாடிகளில் மனப்பாடமாக கூறும் சிறுவன்

By

Published : Dec 14, 2021, 6:54 AM IST

thumbnail
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் வசிப்பவர் மாரிச்சாமி. இவரது ஐந்து வயது மகன் பிரவீன் பிரணவ். தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வரும் சிறுவன், தமிழ் குறிஞ்சிப் பாட்டில் வரும் காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி உள்ளிட்ட 99 பூக்களின் பெயர்களை 46 வினாடிகளில் மனப்பாடமாக கூறுகிறான். இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் சார்பில் சாதனை சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.