லண்டனில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எடப்பாடி! - london
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4283386-thumbnail-3x2-london.jpg)
வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதில், கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. அது தொடர்பான காணொலி,