அத்திவரதர் வைபவம்: மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்த அர்ச்சகர் - அத்தி வரதர் வைபம் மாவட்ட நிர்வாகத்துக்கு அர்ச்சகர் நன்றி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 18, 2019, 9:34 AM IST

காஞ்சிபுரம்: அத்திவரதரின் 48 நாள் வைபவத்தைச் சிறப்பாக நடத்தித்தந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர், அரசு ஊழியர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக அர்ச்சகர் நன்றி தெரிவித்தார். அத்திவரதரின் சிலை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 2059ஆம் ஆண்டே பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.