விழித்திருப்போம்...விரட்டியடிப்போம் கரோனா நோயை - பவர் ஸ்டார் சீனிவாசன்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6589632-405-6589632-1585503401635.jpg)
கரோனா அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தேசிய ஊரடங்கு உத்தரவில் அரசு அலுவலர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பவர் ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.