மனிதம் பற்றி பேசுகிறது 'ஜிப்ஸி' - ராஜூமுருகன்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6298280-749-6298280-1583346716469.jpg)
சமகால அரசியல் நிகழ்வுகளை பின்னணியாகக் கொண்டு காதல் கலந்த பயணத் திரைப்படமாக உருவாகியிருக்கும் ஜிப்ஸி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி பத்திரகையாளர்களுக்கு காட்டப்பட்ட பின்னர் படக்குழுவினர் பேட்டியளித்தனர். இதில், நடிகர் ஜீவா, இயக்குநர் ராஜூ முருகன், நடிகை நடாஷா ஆகியோர் பங்கேற்றனர். மனிதத்தை பேசும் படமாக ஜிப்ஸி அமைந்திருப்பதாக பேட்டியில் ராஜூமுருகன் தெரிவித்தார்.