ஒரே கட்சியில் 2 வேட்பாளர்கள் போட்டி - நகராட்சி அலுவலகம் முற்றுகை - ஒரே கட்சியில் 2 திமுக வேட்பாளர்கள் போட்டி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14633688-thumbnail-3x2-usilai.jpg)
மதுரை: உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் மறைமுக தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் க.செல்விக்கு எதிராக மற்றொரு திமுக வேட்பாளர் சகுந்தலா விருப்ப மனு அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வியின் ஆதரவாளர்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST