3-வது மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி.. பதைபதைக்கும் வீடியோ!
சூரத்: மனோஜ் சுக்லா என்பவர் சூரத் நகரில் ரிக்ஷா இழுப்பவராக பணிபுரிகிறார். இதனுடன், சூரத்தின் உத்னா பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்கான பொருட்களை மூன்றாவது மாடிக்கு எடுத்துச் சென்றுள்ளார். மூன்றாவது மாடியில் இருந்து பொருட்களை ஜன்னல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக வீசிக்கொண்டிருந்த மனோஜ் சுக்லா சமநிலை இழந்து கீழே விழுந்ததில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST