சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகள்... - சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு போட்டி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15369361-thumbnail-3x2-jk.jpg)
சிவகங்கை: இளையான்குடி அருகே அய்யம்பட்டி ஸ்ரீ கலுங்கு முனிஷ்வர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முற்பட்டனர். மாடு முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST