Video: திருடுபோன 75 செல்போன்கள் மீட்பு.. தென்காசி மக்கள் குஷி! - தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17247322-thumbnail-3x2-cell.jpg)
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து திருடுபோன ரூ.15 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்கள் குறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, திருடப்பட்ட செல்போன்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தையும், அதன் உரிமையாளர்களிடம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஒப்படைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST