வேளாண் பயிர்க்கடன் ரத்து: ப. சிதம்பரம் கேள்வி

By

Published : Apr 2, 2021, 7:09 AM IST

thumbnail

உழவர்களின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விடுத்த கவுன்ட்டரை இன்றைய கவுன்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.