பாலதண்டாயுதபாணி திருக்கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா

By

Published : Mar 29, 2021, 7:10 AM IST

thumbnail
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று (மார்ச்.28) விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் ’அரோகரா, அரோகரா’ என கோஷம் எழுப்பியபடியே சுவாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.