செங்கோட்டையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள்: காவல்துறையினர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - செங்கோட்டையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10392469-thumbnail-3x2-yu.jpg)
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியதால், தலைநகரமே போர்க்களமாக காட்சியளித்தது. இந்தப் பேரணியில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினரையும் சரமாறியாக தாக்கத் தொடங்கினர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.