குழிக்குள் தவறி விழுந்த யானையை ஜேசிபி மூலம் மீட்ட வனத்துறையினர் - காணொலி! - வனத்துறையினர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 2, 2020, 11:46 PM IST

ஒடிசா மநிலம் கஞ்சம் பகுதியில் இன்று யானைக்குட்டி ஒன்று  தவறுதலாக குழிக்குள் விழுந்துள்ளது. அதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவலளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கஞ்சம் வனத்துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்டு மீண்டும் காட்டிற்குள் விட்டனர். வனத்துறை அதிகாரிகள் யானையை மீட்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.